1. புலவர்கள் தாம் இயற்றும் செய்யுளில் ஓசை குறையும் போது, அவ்விடத்திலுள்ள எழுத்தோடு அதன் இன எழுத்தைச் சேர்த்து, ஒசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்பது பெயர் .
2. இருக்கும் அளவைக் காட்டிலும் மிகுந்து ஒலிக்கச் செய்வது என்பது இதன் பொருள்.
3. உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால், அதனை உயிரெள பெடை என்பர்.
4. மெய் எழுத்தைக் கொண்டு நிறைவு செய்தால் " ஒற்றளபெடை" என்பர்.
உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
1) செய்யுளிசை அளபெடை .
2) இன்னிசை அளபெடை .
3 ) சொல்லிசை அளபெடை .
உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
1) செய்யுளிசை அளபெடை .
2) இன்னிசை அளபெடை .
3 ) சொல்லிசை அளபெடை .