2. இதன் இயல்பை தொல்காப்பியம் நன்கு விவரித்துள்ளது.
3. உறுதிப்பொருள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக்கொண்டு மலை விளையாட்டு, புனல் விளையாட்டு, முதலியனபற்றி இப்பாடல் வரும் என்பர்.
4. இதன் உரையாசிரியர்களுள் ஒருவரான பேராசிரியர், இது இசைப்பாவாகும். எனக்கூறியுள்ளார்.
5. 'இன்இயல் மாண்தேர்ச்சசி இசைப்பரிபாடல்' என்று பாடல் ஒன்றில் வரும் வரியும் (11-137) இதன் சிறப்பை புலப்படுத்துகிறது.
6. இதனை பரிபாட்டு எனவும் வழங்குவர்.
7. இயல், இசை, நாடக முத்தமிழ் நயமும் ஒருங்கே கொண்டு 'ஓங்கு பரிபாடல்' எனப் போற்றப்பட்ட உயர் செந்தமிழ் நூலிது.